×

மீனவர்கள் கைதை கண்டித்து காலவரையற்ற வேலைநிறுத்தம் என ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு

ராமேஸ்வரம்: மீனவர்கள் கைதை கண்டித்து காலவரையற்ற வேலைநிறுத்தம் என ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர். மீனவர்களை விடுவிக்கும் வரை கடலுக்கு செல்வதில்லை என ராமேஸ்வரம் அனைத்து மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். எல்லைதாண்டி மீன்பிடித்ததாக 27 மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags : fishermen ,Rameswaram ,strike ,arrest , Rameswaram, fishermen
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த...