×

நிவர் புயலால் திருவாரூர் மாவட்டத்தில் 90,000 ஹெக்டேர் நெற்பயிர்கள் பாதிப்பு: வேளாண் இயக்குநர் பேட்டி

திருவாரூர்: நிவர் புயலால் திருவாரூர் மாவட்டத்தில் 90,000 ஹெக்டேர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்று வேளாண் இயக்குநர் தட்சிணாமூர்த்தி பேட்டியளித்துள்ளார். விவசாயிகளுக்கு காப்பீடு மூலமும் இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : paddy fields ,storm ,district ,Director of Agriculture ,Thiruvarur ,Nivar , Nivar storm, Thiruvarur, paddy crops, damage
× RELATED நெல்லையில் டிரோன்கள் பறக்கத் தடை