×

மதுரவாயல் - வாலாஜா நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முறையீடு

சென்னை: மதுரவாயல் - வாலாஜா நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முறையீடு செய்துள்ளது. 2 சுங்கச்சாவடிகளில் 50% கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவில் பிரதிவாதி பெயரை மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மதுரவாயல் - வாலாஜா சாலையை பராமரிக்கவில்லை என்ற கடிதத்தின் அடிப்படையில் தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்துகிறது.

Tags : toll booth ,Maduravayal - National Highways Authority , National Highway Authority
× RELATED கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி...