×

கல்வி, வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கேட்டு பாமகவினர் போராட்டம்

தருமபுரி: கல்வி, வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கேட்டு பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தருமபுரி மாவட்டம் அரூரில் கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளித்த நிலையில் ஒட்டன்சத்திரத்தில் கிராம நிர்வாக அலுவலத்தை முற்றுகையிட்டு பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Vanni , Vanniyars, reservation, pamaka, struggle
× RELATED சட்ட போராட்டம் நடத்தி...