×

தமிழகத்தில் ரூ.19,955 கோடியில் புதிய தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

சென்னை: தமிழகத்தில் ரூ.19,955 கோடியில் புதிய தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சென்னை எம்.ஆர்.சி நகர் தனியார் ஓட்டலில் முதல்வர் பழனிச்சாமி தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. 18 புதிய தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களால் 26,509 பேருக்கு வேலை கிடைக்கும். வல்லம் வடகலில் உள்ள சிப்காட்டில் ஸ்பாக்ஸ்கானுடன் தொழிலக வீட்டு வசதி திட்டம் உருவாக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

Tags : Signing ,Tamil Nadu , Contracts, signature
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...