×

விழுப்புரத்தில் கடன் தொல்லையால் 5 பேர் தற்கொலை: ராமதாஸ் இரங்கல்

விழுப்புரம்: விழுப்புரத்தில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்த சம்பவம் வேதனையளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். புதுப்பாளையம் கிராமத்தில் கந்துவட்டி பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Villupuram ,Ramadas , Villupuram, suicide, Ramadas, mourning
× RELATED கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால்...