×

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம்

சென்னை: சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனே திரும்ப பெற மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Pachaiyappan ,Chennai ,College students ,railway station ,Tiruvallur , Chennai, Pachaiyappan College
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...