×

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள நிதி நிறுவனத்தில் துணிகர கொள்ளை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள நிதி நிறுவனத்தில் ரூ.6 லட்சம் ரொக்கப் பணத்தை லாக்கரோடு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்தும் கொள்ளை நடந்த நிதி நிறுவனத்தில் செஞ்சி போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Venture robbery ,Chennai ,institution ,Villupuram , Villupuram, financial institution, robbery
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...