×

ஆரணி அருகே இருசக்கர வாகனங்கள் மோதல் - 2 பேர் பலி

சென்னை: ஆரணி அருகே வடபாதிமங்கலத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 2 பேர் உயிரிழந்தனர். ஆரணி - திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் ராகவன், ஐயப்பன் ஆகியோர் உயிரிழந்தனர்.

Tags : collision ,Arani - 2 , Accident
× RELATED மோடிக்கும், ராகுலுக்கும் இடையே நடக்கும் போட்டி: அஜித் பவார் பேச்சு