×

டெல்லி-அரியானா எல்லையில் விவசாய சங்கத் தலைவர்களின் பட்டினிப் போர் தொடங்கியது

டெல்லி: டெல்லி-அரியானா எல்லையில் உள்ள சிங்கு சந்திப்பில் விவசாய சங்கத் தலைவர்கள் பட்டினிப் போர் தொடங்கியது. பல லட்சம் விவசாயிகளும் பட்டினிப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

Tags : famine ,leaders ,unions ,border ,Haryana ,Delhi , The famine of the leaders of the agrarian unions began on the Delhi-Haryana border
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...