சென்னை: நூதன முறையில் செயலி மூலம் லட்சக்கணக்கில் மோசடி செய்த கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். லைக், சப்ஸ்கிரைப் செய்தல் பணம் சம்பாதிக்கலாம் காட்டி இந்திய முழுவதும் இந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது. சென்னையில் மோசடி கும்பலிடம் எமர்ந்தவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.