×

உத்திரமேரூரில் கோயிலில் எடுக்கப்பட்ட தங்கப் புதையல் அரசிடம் ஒப்படைப்பு

காஞ்சிபுரம்: உத்திரமேரூரில் கோயிலில் எடுக்கப்பட்ட தங்கப் புதையலை அரசிடம் ஊர்மக்கள் ஒப்படைத்தனர். கோயில் கமிட்டி நிர்வாகத்திடம் கோட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதை அடுத்து புதையலை ஒப்படைத்தனர். நீண்ட இழுபறிக்கு பிறகு வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தங்கப் புதையல் ஒப்படைக்கப்பட்டது.


Tags : temple ,government ,Uttiramerur , Handing over of gold treasure taken at the temple in Uttiramerur to the government
× RELATED சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு லிப்ட்...