×

விவசாயிகள் போராட்டத்தை அடுத்து டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை மூடல்

டெல்லி: விவசாயிகள் போராட்டத்தை அடுத்து டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை இருபக்கமும் மூடப்பட்டுஉள்ளது. போராட்டத்தின் ஒரு பகுதியாக ஜெய்ப்பூர் சாலை முடக்கப்படும் என விவசாயிகள் எச்சரித்து இருந்தனர். இந்நிலையில் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் செல்லும் நெடுஞ்சாலை முடக்கப்பட்டுள்ளது.


Tags : Delhi ,highway ,Jaipur ,protest , Delhi-Jaipur highway closed following farmers' protest
× RELATED சென்னை – பெங்களூரு தேசிய...