மதுரை: மக்கள் நீதி மய்யத்துக்கு தடைகள் புதிதல்ல என கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார். சட்டத்துக்கு உட்பட்டே செயல்படுவோம்; சட்டத்தை மீறும் எண்ணம் இல்லை. சட்டத்துக்கு உட்பட்டு தேர்தல் பிரச்சாரம் தொடங்குவேன் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார்.