×

உத்திரமேரூர் கோயிலில் கிடைத்த புதையலை ஒரு மணி நேரத்தில் ஒப்படைக்க பொதுமக்களுக்கு கோட்டாட்சியர் எச்சரிக்கை

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் கோயிலில் கிடைத்த புதையலை ஒரு மணி நேரத்தில் ஒப்படைக்க பொதுமக்களுக்கு கோட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோயிலில் கிடைத்த நகைகள் அனைத்தும் அரசுக்கே சொந்தம் என்று அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோயிலில் கிடைத்த நகைகளை கொடுக்க பொதுமக்கள் மறுத்ததால் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Kottacciar ,public ,temple ,Uttiramerur , Kottayam warns public to hand over treasure found at Uthiramerur temple within an hour
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...