×

விராலிமலை அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்து விபத்து!: 3 பேர் பலி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கொடும்பாளூரில் கார் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். திருச்சி நோக்கி சென்ற கார், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் காரில் சென்ற 4 பேரில் 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : road ,Viralimalai , Viralimalai, car, accident, 3 killed
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை...