தஞ்சை: வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி புதலூரில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சோழன் விரைவு ரயிலை மறித்து போராட்டம் நடத்திய காவிரி உரிமை மீட்புக்குழுவினருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.
Tags : Puthalur , Farmers train strike in Puthalur demanding repeal of agricultural laws