×

கொரோனா தடுப்பு நடவடிக்கை: கிருமிநாசினி தெளிப்பதற்காக தலைமை செயலகம் மூடல்!

சென்னை: கிருமிநாசினி தெளிப்பதற்காக தலைமை செயலகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களும் இன்று மூடப்படுகிறது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.


Tags : Disinfection Spraying , Corona, Disinfectant, General Secretariat, Closure
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 87.13% மாணவ, மாணவியர் தேர்ச்சி: 56 பேர் 100/100