மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 139 புள்ளிகள் உயர்ந்து 46,099 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது. ஓ.என்.ஜி.சி. பங்கு 5.7 சதவீதமும், என்.டி.பி.சி. பங்கு 5.3 சதவீதமும், டாடா ஸ்டீல் 1.9 சதவீதமும் விலை அதிகரித்து விற்பனை ஆகின. ஐ.டி.சி., டைட்டன், பஜாஜ் ஆட்டோ, அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனப் பங்குகளும் ஒரு சதவீதம் வரை விலை உயர்ந்தது.