×

கேபிள் ஆபரேட்டர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை!: அமைசர் உடுமலை ராதாகிருஷ்ணன்

சென்னை: கேபிள் ஆபரேட்டர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைசர் உடுமலை ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே கேபிள் ஆபரேட்டர்கள் வசூலிக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Tags : Udumalai Radhakrishnan ,cable operators , Cable Operators, Extra Charge, Minister Udumalai Radhakrishnan
× RELATED அதிமுகவிலிருந்து உடுமலை...