×

மதுரை மாவட்டம் மேலூர் அருகே எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை சு.வெங்கடேசன் எம்.பி. ஆய்வு..!!

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே அலங்கம்பட்டியில் சு.வெங்கடேசன் எம்.பி. ஆய்வு மேற்கொண்டுள்ளார். எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை பார்வையிட்டு சு.வெங்கடேசன் எம்.பி. ஆய்வு செய்தார். கடந்த மாதம் எரிவாயு குழாய் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.


Tags : Melur ,Madurai district , Madurai, Gas Pipeline, Work, S. Venkatesh MP, Research
× RELATED மதுரை மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை..!!