×

பாலக்கோடு அருகே காட்டுபன்றிக்காக வைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு..!!

தர்மபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே காட்டுபன்றிக்காக வைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்தார். வீரன்கொட்டாய் கிராமத்தில் விவசாயி கோவிந்தசாமி (55) மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். பாலக்கோட்டில் காட்டுப்பன்றிகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் மின்வேலி அமைக்கப்பட்டது.

Tags : Balakod , Balakod, wild boar, electric fence, farmer death
× RELATED பாலக்கோடு அருகே மின்வேலியில் சிக்கி மக்னா யானை பலி