×

திருவண்ணாமலையில் வரும் 13 ம் தேதி குபேர கிரிவலத்திற்கு தடை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வருகின்ற 13-ம் தேதி குபேர கிரிவலத்திற்கு தடை  விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக திருவண்ணாமலையில் வருகின்ற 13-ம் தேதி குபேர தரிசனத்திற்கும், அதைத்தொடர்ந்து கிரிவலம் வருவதற்கும் பக்தர்கள் வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : Kubera Kiriwalam ,Thiruvannamalai , Kubera Kiriwalam banned on the 13th in Thiruvannamalai
× RELATED 1300 மெட்ரிக் டன் உரம் கொள்முதல் * ரயில்...