×

திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தி.மலை: மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் செல்ல உள்ளூர், வெளியூர் பக்த்தர்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.


Tags : devotees ,Kubera Kiriwalam ,Thiruvannamalai ,District Collector , Ban on devotees going to Kubera Kiriwalam in Thiruvannamalai: District Collector's order
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...