×

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் விசாரணை: ஸ்ரீதர் உள்ளட்ட 9 காவலர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

மதுரை: சாத்தான்குளம் கொலை வழக்கில் விசாரணைக்காக ஸ்ரீதர் உள்ளட்ட 9 காவலர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர். மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி வடிவேல் முன் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டனர்.  இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 21 -ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.


Tags : Sathankulam ,policemen ,court ,Sridhar , Sathankulam father-son murder case probe: 9 policemen including Sridhar appear in court
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...