×

உயர்நீதிமன்றத்தை முழுமையாக திறக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி சாஹி முன்பு முறையீடு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தை முழுமையாக திறக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி சாஹி முன்பு முறையிடப்பட்டுள்ளது. வழக்கறிஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறை வாடகை செலுத்தி வருவதாகவும் முறையிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, வாடகை தள்ளுபடி செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என தலைமை நீதிபதி சாஹி தெரிவித்துள்ளார்.

Tags : Sahi ,High Court , High Court, Chief Justice Sahi, Appeal
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...