×

சின்னத்திரை நடிகை சித்ராவின் பிரேத பரிசோதனை தொடங்கியது

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ராவின் பிரேத பரிசோதனை சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொடங்கியுள்ளது. தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சித்ராவின் உடலை தடயவியல் மருத்துவர்கள் பிரேதபரிசோதனை செய்கின்றனர்.


Tags : autopsy ,Chitra , The autopsy of iconic actress Chitra has begun
× RELATED சித்ரா பௌர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?