×

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூறில் மர்ம நோயால் மேலும் இருவர் உயிரிழப்பு

அமராவதி: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூறில் மர்ம நோயால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். மர்ம நோயால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்புரவம்மா(56), சந்திரராவ்(50) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மர்ம நோயால் கடந்த 6ம் தேதி ஸ்ரீதர் என்பவர் உயிரிழந்தார்.

Tags : district ,Andhra Pradesh ,West Godavari , Andhra Pradesh, Mystery disease, death
× RELATED ஆந்திராவில் அவசர நேரத்தில் விமானங்களை தரையிறக்குவதற்கான சோதனை ஓட்டம்