×

தருமபுரம் ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தை நேரில் சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆசி பெற்றார். முதல்வருடன் ஆதீனத்திடம் அமைச்சர்கள் ஓ.எஸ். மணியன், விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் ஆசி பெற்றனர். தொடர்ந்து, முதல்வர் பழனிசாமிக்கு தருமபுரம் ஆதீன குரு நினைவு பரிசு வழங்கினார்.



Tags : Edappadi Palanisamy ,Dharmapuram Aadeen , Chief Minister Edappadi Palanisamy received the blessing after meeting Dharmapuram Aadeenam in person
× RELATED நிலையான கொள்கையே இல்லாத கட்சி பாமக: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்