×

விசாரணைக்குழு அமைத்ததில் ஆளுநருக்கு விருப்பமில்லை: அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா

மதுரை: விசாரணைக்குழு அமைத்ததில் ஆளுநருக்கு விருப்பமில்லை என அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா கூறினார். சூரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்க குழு அமைத்தற்கு எதிரான வழக்கில் விசாரணை நடைபெற்றது. எனவே அரசாணையை ரத்து செய்யக்கோரிய மனு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. 


Tags : Governor ,Surappa ,inquiry committee ,Anna University , The Inquiry Committee, in setting up, the Governor, had no interest
× RELATED கூச் பெஹர் பகுதியில் ஆளுநர் ஆனந்தபோஸ்...