×

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு தடை கோரிய வழக்கு 4 வரரத்திற்கு ஒத்திவைப்பு

டெல்லி: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு தடை கோரிய வழக்கு 4 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 4 வாரத்திற்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : death ,Jayalalithaa , Jayalalithaa's death, adjournment to Commission of Inquiry, Prohibition, 4 p.m.
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...