தேனி: தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே கட்டடம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்து 5 வயது சிறுவன் உயிரிழந்தார். குழியில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி சிறுவன் ஹரிஸ் உயிரிழந்தார். அரசுக்கு சொந்தமான நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் கட்டுமான பணி நடைபெறுகிறது.