×

தேனி மாவட்டத்தில் கட்டடம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்து 5 வயது சிறுவன் உயிரிழப்பு

தேனி: தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே கட்டடம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்து 5 வயது சிறுவன் உயிரிழந்தார். குழியில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி சிறுவன் ஹரிஸ் உயிரிழந்தார். அரசுக்கு சொந்தமான நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் கட்டுமான பணி நடைபெறுகிறது.


Tags : building ,Theni district , Theni, building, dug pit, fell, 5 year old girl, fatality
× RELATED போடி அருகே வேகத்தடைகளில் வண்ணம் பூசும் பணி விறுவிறு