×

கொரோனா விதி மீறிய 4 கடைகளுக்கு சீல்

சென்னை: அமைந்தகரை மண்டலத்தில் நேற்று முன்தினம் மாலை அனைத்து கடைகளிலும் முறையாக கொரோனா பாதுகாப்பு விதிகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என மண்டல வருவாய் துறை அதிகாரி ஜோசப், கடை உரிமம் ஆய்வாளர்  திருநாவுக்கரசு தலைமையில் வருவாய்துறை ஊழியர்கள் சுற்றி வந்து கண்காணித்தனர். அப்போது அங்குள்ள செல்போன் கடை, மாவு மில், 2 இரும்பு கடை என மொத்தம் 4 கடைகளில் விதிமுறை மீறியதால் 4 கடைகளை பூட்டி சீல் வைத்து  ₹42 ஆயிரம் அபராதம் விதித்தனர்….

The post கொரோனா விதி மீறிய 4 கடைகளுக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Nidalkarai ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...