×

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இதுவரை இயல்பை விட 8% அதிகம் பெய்துள்ளது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை: இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இதுவரை இயல்பை விட 8% அதிகம் பெய்துள்ளது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மட்டும் இயல்பை குறைவாக மழை பெய்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : RP Udayakumar , Northeast monsoon rains above 80% this year: Minister RP Udayakumar
× RELATED சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக...