×

திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் அருகே உள்ள கிராமங்களில் நீரில் மூழ்கி பயிர்கள் நாசம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் அருகே உள்ள கிராமங்களில் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்தது. புத்தாகரம், காரைத்திடல், குமட்டிதிடல், நொச்சியூர் கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் சம்பா தாளடி பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி நாசமடைந்தது.


Tags : Thiruvarur district ,villages , Thiruvarur, crops, destruction
× RELATED தங்க நகை முதல் காய்கறி வரை எடை குறைவாக...