×

சென்னை பூவிருந்தவல்லியில் சட்டவிரோதமாக இயங்கிய 9 குடிநீர் ஆலைகளுக்கு சீல்

சென்னை: சென்னை பூவிருந்தவல்லியில் சட்டவிரோதமாக இயங்கிய 9 குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம், குத்தம்பாக்கம், அயனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.


Tags : drinking water plants ,Chennai ,Poovirunthavalli , Seal of 9 illegal drinking water plants in Poovirunthavalli, Chennai
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...