×

பெரும்பாலும் நிதி மோசடி வழக்குகளையே விசாரிப்பதால் சி.பி.ஐ.யில் நிதித்துறை வல்லுநர்கள் உள்ளனரா: ஐகோர்ட் கேள்வி

மதுரை: ராமநாதபுரத்தில் ரூ. 300 கோடி நிதிமோசடி தொடர்பான வலக்கை துரிதமாக விசாரித்து விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை ஆணை பிறப்பித்துள்ளது. பெரும்பாலும் நிதி மோசடி வழக்குகளையே விசாரிப்பதால் சி.பி.ஐ.யில் நிதித்துறை வல்லுநர்கள் உள்ளனரா என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.


Tags : experts ,CBI , Are there financial experts in the CBI as they often investigate financial fraud cases?
× RELATED நூஹ் பலாத்கார வழக்கு 4...