×

திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் உள்ள கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் உள்ள கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு பின் நீர் நிரம்பியதால் கூவம் அணைக்கட்டில் இருந்து 300 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Tags : Flooding ,river ,Koovam ,bargain ,Tiruvallur , Tiruvallur, Koovam river, flood
× RELATED ஸ்ரீநகர் பகுதியில் ஜீலம் ஆற்றில்...