×

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 17,500 கன அடி நீர் செல்வதால் மக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : places ,river ,district ,Tirupur ,Udumalai-Amravati , Extreme levels of flood danger were announced in the Udumalai Amravati river in Tiruppur district on Friday
× RELATED கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் 2 இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு..!!