சென்னை: சென்னை அருகே தாழம்பூரில் மழை நீர் இருப்பதால் அத்யாவசிய பொருட்கள் வாங்க டிராக்டரில் மக்கள் செல்கின்றனர். பணிக்கும் செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். சென்னை புறநகரில் வெள்ளம் வடியாமல் உள்ளது. 12 நாட்களாக வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.