விழுப்புரம்: திருவெண்ணைநல்லூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்துள்ளார். கனமழை காரணமாக விட்டுச்சுவரிடிந்து விழுந்ததில் மூதாட்டி வள்ளிவிநாயகம் (67) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Tags : house , An old woman dies when the wall of her house collapses in Thiruvennallur