வேலூர்: பரோல் முடிந்ததை அடுத்து ஜோலார்பேட்டை இல்லத்தில் இருந்து பேரறிவாளன் சிறைக்கு புறப்பட்டார். பேரறிவாளனை அழைத்துக்கொண்டு காவல்துறையினர் புழல் சிறைக்கு புறப்பட்டனர். சிகிச்சை முடியும் முன்பே சிறை திரும்புவதால் பேரறிவாளனின் தாயார் தெரிவித்தார்.
Tags : Perarivalan ,home ,Jolarpet ,jail , Perarivalan leaves Jolarpet home for jail!