×

கடலூர் சிபிசிஐடி அலுவலகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விசாரணைக்காக ஆஜர்

கடலூர்: கடலூர் சிபிசிஐடி அலுவலகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விசாரணைக்காக ஆஜராகினார். விருத்தாசலம் கைதி செல்வமுருகன் மரணம் தொடர்பாக வேல்முருகன் வெளியிட்ட ஆதாரம் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போலீசார் கஸ்டடியில் செல்வமுருகன் இருந்ததற்கான ஆதாரங்களை வேல்முருகன் வெளியிட்டதால் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags : Tamil Nadu ,Velmurugan ,office ,Right to Life Party ,Cuddalore ,CBCID , Cuddalore, CBCID office, Velmurugan, Azhar
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...