×

பிரிட்டனில் நாளை முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்குகிறது அந்நாட்டு அரசு

பிரிட்டன்: பிரிட்டனில் நாளை முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை அந்நாட்டு அரசு தொடங்குகிறது. ஃபைசர்-பயோன்டெக் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை இங்கிலாந்து அரசு அங்கீகரித்துள்ளது. அமெரிக்காவில் வரும் வெள்ளிக்கிழமை முதல் ஃபைசர் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை போட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Tags : British ,government , In the UK, the corona vaccine, work, the government
× RELATED குஜராத்தில் பாஜவுக்கு எதிர்ப்பு...