×

விவசாயிகள் கோரிக்கையை ஏற்க வேண்டும்: மத்திய அரசுக்கு முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளிடம் ஏதோ பல முறை பேசியும் விவசாயிகள் ஏற்கவில்லை என்ற புனைவுக் கருத்தைக் கட்டமைக்கும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டால் அது நல்ல விளைவுகளை தராது. நாட்டின் ஒட்டு மொத்த உணர்வுக்கு மதிப்பளித்து மத்திய அரசு விவசாயிகள் விரோத சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Central Government ,Mutharasan , Farmers must accept the demand: Mutharasan urges the Central Government
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...