×

கொரோனா பரவல் காரணமாக 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த பிச்சாவரம் சுற்றுலா மையம் திறப்பு

சென்னை: கொரோனா பரவல் காரணமாக 10  மாதங்களாக மூடப்பட்டிருந்த பிச்சாவரம் சுற்றுலா மையம் திறக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் மழை, வெள்ள பாதிப்பு காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக உள்ளது.

Tags : Opening ,Pichavaram Tourist Center ,corona spread , Opening of Pichavaram Tourist Center which was closed for 10 months due to corona spread
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு