×

வேளாண் சட்டத்தை திரும்பபெறாவிட்டால் விருதை திருப்பியளிப்பேன்: குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்

டெல்லி: மத்திய அரசு வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.  வேளாண் சட்டத்தை திரும்பபெறாவிட்டால் கேல் ரத்னா விருதை திருப்பியளிப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Boxer Vijender Singh , Agricultural Law, Boxer, Vijender Singh
× RELATED ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய பிரஜ்வல்...