விருதுநகர்:. விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ற பெயரில் கடைகளை இடிக்கும் அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் கடைகள் இடிப்பதை எதிர்த்து வியாபாரிகள் போராட தயாராக உள்ளனர். நெல்லை தூத்துக்குடியில் இடிக்கப்பட்டகடைகளுக்கு பதில் இரண்டரை ஆண்டுகளாகியும் கட்டித்தராமல் இழுத்தடிப்பதால், கடைகளை எத்தனை மாதத்தில் காட்டித் தரப்படும் என்ற உத்தரவாதத்தை அழைத்தல் மட்டுமே அனுமதிப்போம் என அவர்கள் கூறியுள்ளனர்.