×

திருவள்ளூர் - கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணாபுரம்: கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணாமாக திருவள்ளூர் - கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பொன்னையா தகவல் தெரிவித்துள்ளார்.



Tags : Tiruvallur ,state ,parts , Tiruvallur: Extreme levels of flood danger were announced in many parts of the state
× RELATED ஆந்திர மாநில போலீசாரின் உதவியுடன்...