×

நீதிமன்ற உத்தரவை மீறி முழு கட்டணம் வசூலித்த 2 தனியார் பள்ளிகள் மீது அவமதிப்பு வழக்குப்பதிவு!


சென்னை: நீதிமன்ற உத்தரவை மீறி முழு கட்டணம் வசூலித்த 2 தனியார் பள்ளிகள் மீது அவமதிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் வடவள்ளி, கெருகம்பாக்கத்தை சேர்ந்த 2 தனியார் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 சி.பி.எஸ்.சி. பள்ளிகள் மீதான புகார் நீருபிக்கப்பட்டதாக மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குநர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Tags : schools , Court order, full fee, private school, contempt case
× RELATED பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்...